வாஸ்கோடகம பற்றிய சுவாரஸ்சியமான வாழ்க்கை வரலாறும் உண்மைத்தகவலும் .
வாஸ்கோடகம பற்றிய சுவாரஸ்சியமான வாழ்க்கை வரலாறும் உண்மைத்தகவலும் மற்றும் அவரின் கப்பல் பயணங்களும் சாதனைகளும் குறுகிய காலக்கிரமத்தில் தருகின்றேன் .
வாஸ்கோடகமவின் தேசியம் போர்த்துக்கீசியம் .
அவர் வாழ்ந்த காலம் - 1469- 1524 .
இவரின் குடும்பம் பற்றி நோக்கும் போது தந்தையின் பெயர் estevao da gama இவர் ஒரு போர்த்துகீசியர் அதுமட்டுமல்லாது ஓர் உன்னதமான அரசவையினரகவும் இருந்தனர் .
வாஸ்கோடகம சிறந்த கல்வி மானாக காணப்பட்டார். மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை இவர் கூடுதலாக கடல் பயணங்களில் செலவழித்தார் இவர் பற்றி பிரபலமாக பேர்ச்சுக்கள் அடிபடுவதற்கான காரணமாக தமது நாட்டுக்கு கிழக்கு கடலுடன் இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கப்பட்டிருப்பதை நம்பதவர்கழுக்கு அதனைக் கண்டுபிடித்துக்கட்டியமையே இவரது சாதனையாகும்.
வாஸ்கோடகமாவின் கடல் பயணத்தின் தேடுதல் மற்றும் வரலாறு காலக்கிரமத்தில் தருகின்றேன்.
வாஸ்கோடகாமா போர்த்துக்கல்லில் Alemtejo என்ற மாகாணத்தில் ஒரு உயர்ந்த்த போர்த்துகீசக் கூடும்பத்தில் பிறந்தார் இவரது தந்தை ஓர் வீரராகவும் சிறந்த நீதிமன்ற வல்லுனராகவும் கலந்துகொள்வார். வாஸ்கோடகாமா தனது கல்வியறிவை வழர்த்துக் கொள்வதற்காக இயற்பியல், கணிதம் , வானியல், befitted போன்ற கற்கை நெறிகளின் ஊடாக தனது கல்வியரிவை வழர்த்துக்கொண்டர். மேலும் இவர் தனது கடல் பயணத்தினை தொடர்வதற்காக இக்கற்கை நெறிகள் அவருக்கு பயன்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாஸ்கோடகமாவின் முதல் பயணம்
வாஸ்கோடகமாவின் முதல் பயணம் மிகவும் சிக்கலவே காணப்பட்டது அவர்கள் 1497 இல் ஜூலை மதம் 8 ம் திகதி சா கேப்ரியல், சா ரபேல், Berrio, மற்றும் சேமிப்பு கப்பல்கலுடன் 170 ஆண்களுடன் வாஸ்கோடகமாவின் பயணம் ஆரம்பமானது போலோ டி காமா,கட்டளையின் படி 1497 நவம்பர் 22 இல் அன்று ஆபிரிக்கா நம்பிக்கை முனையை தொட்டது. ஜனவரி வந்ததும் வாஸ்கோடகம தாம் வந்த குறிக்கோளை அடைவதற்ககா சிறிய படையினை அழைத்துக்கொண்டு தமக்கு வழிகாட்டுவதற்காக Malindi என்று பெயரிடப்பட்ட அகமது இபின் மஜித் எனும் உள்ளூர் கப்பலோட்டியின் உதவியுடன் ஆபிக்கவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கும் எங்கேமொம்பிக் என்னும் இடத்தை அடைந்த்தனர்
அடுத்த பகுதியில் வாஸ்கோடகமாவின் கடல் பயணத்தின் தேடுதல் மற்றும் வரலாற்று மிகுதியுடன் சந்திப்போம் .......
0 comments:
Post a Comment