உலக சரித்திரம் பல விஞ்ஞானிகள் ,மேதைகள் ,தத்துவவியலளர்கள் என பலரைக் கடந்து வந்திருக்கிறது உலக அதிசயங்களைப் பார்த்து உலகம் வியப்படைகிறது இவை பலமனிதர்களின் உருவாக்கத்தால் தோன்றியவை அனால் ஒரு தனி மனிதரின் படைப்பரளைக்கண்டு உலகம் வியக்கிறது என்றால் அதற்கு சொந்தக்காரர் டாவின்சி மட்டுமே
இவரது முழுப்பெயர் Leonardodi ser piero da vinci சாசனம் எழுதுவதை தொழிலாக கொண்ட டி.வின்சி என்பவருக்கும் சாதாரண கிராமப்பெண்ணான கத்ரீனா என்பவருக்கும் 1452 ஏப்ரல் 15 இல் பிறந்தார்
இவரைப்போல் இன்னொரு மனிதரை சரித்திரம் மறுபடியும் காண இயலாது என வரலற்று ஆய்வாளர்கள் கூறுவதற்கும் காரணம் இருக்கின்றது
இவர் ஒரு
painter
,sculptor
,architect,
musician,
scientist
,mathematician
,engineer,
inventor,anatomist
,geologist,cartographer
,botanist
,writer
philosopher
அதாவது பிரபலமான எந்த துறையிலாவது யாராவது சென்றுகொண்டிருக்கும் போது நிச்சயமாக இவரைப்பற்றி அறியவேண்டிய நிலை ஏற்ப்படும்..
இவர் இடதுகையால் எழுதும் பழக்கமுடையவர்
இவர் பாடசாலைப் படிப்பை மேற்கொள்ளவில்லை முறைசாரா கல்வியையே
மேற்கொண்டார்
இவர் ஒரு vegetarian இதன்காரணமாக சந்தையில் உண்பதற்காக விற்கப்படும் பறவைகளை வங்கி சுதந்திரமாக பறக்க விட்டுவிடுவார்
இறுதி வரை யாரையும் திருமணம் செய்யவில்லை
இவர் தனது 14 வயதில் Verrocchio என்பாவரிடம் பலவேளைகளைக் கற்பதற்கு தந்தையாரால் அனுப்பப்பட்டார்
Verrocchio பிரபலமான ஓவியர் டாவின்சி இங்கு கற்கும் காலத்தில் பல பிரபலமான ஓவியர்கள் Verrocchio வின் பயிற்சி பட்டறைக்கு வந்து சென்றார்கள்
இங்குதான் டாவின்சி பலதுறைகளையும் கற்க ஆரம்பித்தார்
டாவின்சியின் குருவான Verrocchio வும் டாவின்சியும் இணைந்து வரைந்த ஓவியம்தான் "The Baptism of Christ"
அந்த ஓவியத்தில் அழகான தேவதை ஜீசசின் அங்கியை எந்திய வண்ணம் இருப்பாள்..இதை வரைந்தவர் டாவின்சி ஓவியத்தின் மற்றைய பாகங்கள் Verrocchio வாழ் வரையப்பட்டவை.... தான் வரைந்ததைவிட டாவின்சியின் ஓவியம் தனித்துவமாக இருந்ததை அவதானித்த டவிசியின் குருவான Verrocchio
நான் இனிமேல் ஓவியம் வரையப்போவதில்லை என்று தூரிகையை கீழே போட்டுவிட்டார்
டாவின்சி தனது இளமைக் காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியம் "Arno valley"
1481 இல் துறவிகளுக்காக வரைந்து கொடுக்கப்பட்ட ஓவியம் "The Adoration of the magi"
இதை அவர் பூரணப்படுத்தவில்லை
1490 இல் உலகப்பிரபலமான "The last supper "என்ற ஓவியத்தை வரைந்தார்
ஜீசஸ் இறப்பதற்கு முன்னைய தினம் உணவு உண்ணும்போது "உங்களில் ஒருவர் எனக்கு துரோகம்மிளைக்கப் போகின்றீர்கள் எனக் கூறுகின்றார் ..அவர் அப்படி கூறும் போது அங்கு இருந்தவர்களின் பாவனையை வரைந்திருக்கிறார் டாவின்சி
தொடரும் ......
(LEONARDO DA VINCI -2)
இவரது முழுப்பெயர் Leonardodi ser piero da vinci சாசனம் எழுதுவதை தொழிலாக கொண்ட டி.வின்சி என்பவருக்கும் சாதாரண கிராமப்பெண்ணான கத்ரீனா என்பவருக்கும் 1452 ஏப்ரல் 15 இல் பிறந்தார்
இவரைப்போல் இன்னொரு மனிதரை சரித்திரம் மறுபடியும் காண இயலாது என வரலற்று ஆய்வாளர்கள் கூறுவதற்கும் காரணம் இருக்கின்றது
இவர் ஒரு
painter
,sculptor
,architect,
musician,
scientist
,mathematician
,engineer,
inventor,anatomist
,geologist,cartographer
,botanist
,writer
philosopher
அதாவது பிரபலமான எந்த துறையிலாவது யாராவது சென்றுகொண்டிருக்கும் போது நிச்சயமாக இவரைப்பற்றி அறியவேண்டிய நிலை ஏற்ப்படும்..
இவர் இடதுகையால் எழுதும் பழக்கமுடையவர்
இவர் பாடசாலைப் படிப்பை மேற்கொள்ளவில்லை முறைசாரா கல்வியையே
மேற்கொண்டார்
இவர் ஒரு vegetarian இதன்காரணமாக சந்தையில் உண்பதற்காக விற்கப்படும் பறவைகளை வங்கி சுதந்திரமாக பறக்க விட்டுவிடுவார்
இறுதி வரை யாரையும் திருமணம் செய்யவில்லை
இவர் தனது 14 வயதில் Verrocchio என்பாவரிடம் பலவேளைகளைக் கற்பதற்கு தந்தையாரால் அனுப்பப்பட்டார்
Verrocchio பிரபலமான ஓவியர் டாவின்சி இங்கு கற்கும் காலத்தில் பல பிரபலமான ஓவியர்கள் Verrocchio வின் பயிற்சி பட்டறைக்கு வந்து சென்றார்கள்
இங்குதான் டாவின்சி பலதுறைகளையும் கற்க ஆரம்பித்தார்
டாவின்சியின் குருவான Verrocchio வும் டாவின்சியும் இணைந்து வரைந்த ஓவியம்தான் "The Baptism of Christ"
அந்த ஓவியத்தில் அழகான தேவதை ஜீசசின் அங்கியை எந்திய வண்ணம் இருப்பாள்..இதை வரைந்தவர் டாவின்சி ஓவியத்தின் மற்றைய பாகங்கள் Verrocchio வாழ் வரையப்பட்டவை.... தான் வரைந்ததைவிட டாவின்சியின் ஓவியம் தனித்துவமாக இருந்ததை அவதானித்த டவிசியின் குருவான Verrocchio
நான் இனிமேல் ஓவியம் வரையப்போவதில்லை என்று தூரிகையை கீழே போட்டுவிட்டார்
டாவின்சி தனது இளமைக் காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியம் "Arno valley"
1481 இல் துறவிகளுக்காக வரைந்து கொடுக்கப்பட்ட ஓவியம் "The Adoration of the magi"
இதை அவர் பூரணப்படுத்தவில்லை
இவர் முதல் முதலில் முழுமையாக வரைந்த ஓவியம் "The annunciation "
ஜீசஸ் இறப்பதற்கு முன்னைய தினம் உணவு உண்ணும்போது "உங்களில் ஒருவர் எனக்கு துரோகம்மிளைக்கப் போகின்றீர்கள் எனக் கூறுகின்றார் ..அவர் அப்படி கூறும் போது அங்கு இருந்தவர்களின் பாவனையை வரைந்திருக்கிறார் டாவின்சி
தொடரும் ......
(LEONARDO DA VINCI -2)
0 comments:
Post a Comment